வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் 30 மில்லியன் பெறுமதியான போதைப் பொருட்கள் இன்று கைப்பற்றப்பட்டுள்ளன.
இரகசியப் புலனாய்வுத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், குறித்த போதைப் பொருட்கள்
கைப்பற்றப்பட்டதாகவும், சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைதாகவில்லையெனவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.
- பாறூக் ஷிஹான்
(நன்றி ம.நி)
இரகசியப் புலனாய்வுத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், குறித்த போதைப் பொருட்கள்
கைப்பற்றப்பட்டதாகவும், சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைதாகவில்லையெனவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.
- பாறூக் ஷிஹான்
(நன்றி ம.நி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக