CEYLON C NEWS சிலோன் ஸீ நியுஸ்

வெள்ளி, 17 மார்ச், 2017

தெற்கிற்கு மாகாண நிருவாக ஆணையாளர் நியமனம்

தென் மாகாணத்திற்குப் புதிதாக மாகாண நிருவாக ஆணையாளராக கே.யூ. சந்திரலால் நேற்றுமுன்தினம் , மாகாண நிருவாக திணைக்களத்தில் பதவியேற்றார்.

முன்னாள் நிருவாக ஆணையாளர்
திலேக்கா குடச்சி, பதவியேற்றம் பெற்று வேறு இடத்திற்குச் சென்றதனால் ஏற்பட்ட பதவி வெற்றிடத்தை  நிரப்புவதற்காகவே இவ் ஆணையாளர் பதவிக்கு
சந்திரலால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் அவர் காணி ஆணையாளராக சேவையாற்றியுள்ளார்.

இப்பதவியேற்பு நிகழ்வில் தென் மாகாண முதலமைச்சரும் மாகாண நிருவாக அமைச்சருமான ஷான் விஜயலால் த சில்வாவும் கலந்து கொண்டார்.


(கலைமகன் பைரூஸ்)
By Kalaimahan நேரம் மார்ச் 17, 2017
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: செய்திகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

உதவி கோருகிறார்

உதவி கோருகிறார்

அண்மைய இடுகை

இலங்கையின் ஓர் அங்குலத்தைக்கூட விற்பதற்கு அரசாங்கத்திற்கு உரிமை இல்லை! எல்லே குணவங்ச தேரர்

இந்த வாரம் அதிகம் பிரபலமானவை

  • இலங்கையின் ஓர் அங்குலத்தைக்கூட விற்பதற்கு அரசாங்கத்திற்கு உரிமை இல்லை! எல்லே குணவங்ச தேரர்
    பெறுமதியான வாக்குகளை அளித்து இந்த அரசாங்கத்தை நாங்கள் ஆட்சி பீடமேற்றியது ஏல விற்பனை செய்யும் ஒரு கம்பனியாக மாற்றுவதற்காகவா? என எண்ணத் தோன்று...
  • 'வன்னிகுறோஸ் மகளிர் பேரவை' ஆண்டுவிழா.
    பெண்களின் நிறைந்த சங்கமம் ஒன்றினை வன்னியில் காணக்கிடைத்தது. ஈழத்தின் வன்னியின் புதுக்குடியிருப்பிலே இச்சங்கமம். வன்னிகுறோஸ் மகளிர் பேரவைய...
  • ஊடகவியலாளர் ஜெஸ்மி எம். மூஸாவின் தந்தை காலமானார்!
    மருதமுனையைச் சேர்ந்த ஊடகவியலாளரும், ஆசிரியருமான ஜெஸ்மி எம். மூஸாவின்  தந்தையான எழுத்தாளரும்,       ஓய்வுபெற்ற ஆசிரியருமான சீனி முஹம்மது ம...
  • இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது தொடர்பில் வெட்கப்படுகிறேன்! முஜீபுர் ரஹ்மான்
    ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவராக இருப்பது தொடர்பில் தான் வெட்கிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ம...
  • வடக்கு - கிழக்கு ஒன்றிணைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்! ரிஷாத் பதியுத்தீன்
    பொதுமக்களின் பாதுகாப்பிற்காக ஒருபோதும் வடக்கு கிழக்கை ஒன்றிணைக்க இடமளிக்க மாட்டேன் என்றும் அனைத்துச் சதிகளுக்கு எதிராகவும் தான் எழுந்து ந...
  • “புதிய குரல்” நூல் அறிமுக விழா
    மாதமிருமுறை வெளிவரும் “புதிய குரல்” சஞ்சிகை அறிமுக விழா, இன்று சனிக்கிழமை (28) மாலை 3.45 மணிக்கு, அட்டாளச்சேனை ஒஸ்றா மண்டபத்தில் நடைபெறவுள்...
  • வெலிகம ஸலாஹியாவின் முதலாவது பட்டமளிப்பு விழா!
    வெலிகாமம், ஸமகி மாவத்தையில் அமைந்துள்ள, ஸலாஹியா பன்னாட்டுப் பாடசாலையின் பத்தாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு, பரிசளிப்பு விழா மற்றும் அல்-ஆ...
  • நன்மைகளை சூறையாடும் தொடரான பாவங்கள்
    மனிதன் தனது வாழ்க்கையை சரியான முறையில் வடிவமைத்துக்கொள்ள அவன் இரண்டு விஷயங்களை வேண்டிநிற்கிறான்.          1. தனிப்பட்ட வாழ்க்கையிலும், ...
  • நாங்கள் எந்தவொரு “கேமு”க்கும் தயார்! வந்தா வா.. போனாப் போ... - சுஜீவ (காணொளி இணைப்பு)
    ஐக்கிய தேசியக் கட்சி எந்தவொரு விளையாட்டுக்கும் தயார் என்றும், நாங்கள் சிறந்த குண்டர்கள் என்றும் அமைச்சர் சுஜீவ சேனசிங்க குறிப்பிடுகிறார்...
  • அமைச்சர் சம்பிக்கவை விமர்சித்தால் மஹிந்தவாதிகள் பதறுவது ஏன்?
    அமைச்சர் சம்பிக்க பகிரங்கமாக முன்னெடுத்துவரும் இனவாதத்துக்கு ஆதரவான கருத்துக்களுக்கு எதிராக கிழக்கு முதல்வர் குரல் கொடுத்த போது அவரை ஆட்...

பிரபலமான இடுகைகள்

  • போராட்டத்தைக் கைவிடுக! - இனவாதத்திற்கு எதிரானதும் ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கம்
    இன்று (31.12.2020) கொழும்பில் நடைபெறவிருக்கும் "ஜனாசா எரிப்புக்கு எதிரான" ஆர்ப்பாட்டம் தொடர்பாக ‘இனவாதத்திற்கு எதிரானதும் ஜனநாயகத...
  • வெலிகமையில் இரண்டு கிராமங்கள் முடக்கம்
    மாத்தறை மாவட்டத்தின்  வெலிகம சுகாதார பிரிவுக்குட்பட்ட இரண்டு கிராமங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.  கல்பொக்கை மற்றும் புதியதெரு எனும் இர...
  • அல்லாமா ம.மு. உவைஸின் பணி நாட்கணக்கில் பேசப்பட வேண்டியதே!
    36 ஆவது வகவக் கவியரங்கில் “காப்பியக்கோ” அல்லாமா ம.மு. உவைஸ் அரங்கில் வகவத்தின் 36 வது கவியரங்கு கடந்த 10-4-2017 அன்று வலம்புரி கவ...
  • கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக பாடசாலைகளுக்குப் பதில் விடுதிகளை பாவியுங்கள்!
    வைத்திய கலாநிதி சிவமோகன் ஆலோசனை நாட்டில் கொரோனா தொற்றால் படையினர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்   அவர்களுக்கான தனிமைப்படுத்தல் நில...
  • அமெரிக்காவிலுள்ள கொரோனா நோயாளர்கள் தொகை 5 இலட்சத்தை எட்டியுள்ளது.
    ​ நேற்றைய தினத்தில் உலகில் அதிகமான கொரோனா மரணங்கள் மற்றும் புதிதாக இனங்காணப்பட்டோர் அமெரிக்காவிலேயே பதிவாகியுள்ளது. புதிதாக 33,50...
  • இலங்கையின் ஓர் அங்குலத்தைக்கூட விற்பதற்கு அரசாங்கத்திற்கு உரிமை இல்லை! எல்லே குணவங்ச தேரர்
    பெறுமதியான வாக்குகளை அளித்து இந்த அரசாங்கத்தை நாங்கள் ஆட்சி பீடமேற்றியது ஏல விற்பனை செய்யும் ஒரு கம்பனியாக மாற்றுவதற்காகவா? என எண்ணத் தோன்று...
  • ஊரடங்குச் சட்டம் நான்கு முறைகளின் கீழ் வழங்கப்படும்
    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்குடன், மக்கள் தேவையற்ற வகையில் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையில் அரசாங்கத்தினால் அவ்வப்போது ஊரடங்கு ச...
  • இலண்டனில் 24ம் திகதி நடைபெறவுள்ள ”அடையாள மக்கள் போராட்டம்” தொடர்பான முக்கிய அறிவித்தல்கள் !
    கலந்து கொள்பவர்கள் முன்பதிவு செய்தல் அவசியம்! கொவிட் கட்டுப்பாட்டு சூழல் காரணமாகவும் , சமூக இடைவெளியை கண்டிப்பாக பேண வேண்டிய அவசியத்தின் கார...
  • உயர்தரக் கல்வித்துறை மற்றும் உயர்தர பரீட்சையோடு தொடர்பான உயரதிகாரிகளின் கவனத்திற்கு
    ஆசிரியர் ஒருவரின் ஆதங்கம்! உயர்தர பரீட்சை தொடர்பாக கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பரீட்சை திணைக்களம் என்பன எடுக்கும் எந்தவொரு முடிவு...

மிகப்பிரபலமான இடுகைகள்

  • இலங்கையில் முஸ்லிம்களுக்குள்ள உரிமை அறபு நாடுகளில் கூட இல்லை! - அப்துல் ஸத்தார்.
    முஸ்லிம் வியாபாரிகளுக்கு, சிங்கள வாடிக்கையாளர்கள் இல்லாதுவிட்டால் உயிரை விட நேரிடும்! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - முஸ்லிம் அமைப்பின் தே...
  • தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் சதக்கத்துல்லா மௌலவிக்கு நியாயம் கிடைக்குமா?
    முக்கியமான உலமாக்களில் ஒருவர் கண்டி ஸதக்கத்துல்லா மௌலவி. இவர் தெல்தோட்டையைப் பிறப்பிடமாகவும்,  ஹீரஸ்ஸகலயை வசிப்பிடமாகவும் கொணடவர். அக்க...
  • காலி மாநக சபையில் தமிழுக்காக போராடிய றிஹானா மஹ்ருப்பின் கன்னிப் பேட்டி
    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி காலி மாநகர சபைக்குத் தெரிவாகியுள்ள றிஹானா மஹ்ரூப் 15௦ வருடகால பழமை மிகு காலி மாந...
  • நாட்டின் பல பகுதிகளில் பிறை தென்பட்டும், ஜம்இய்யத்துல் உலமா மௌனம் சாதிப்பது ஏன்?
    இன்று (14) மாலைவேளை, நாட்டின் பல பகுதிகளில் பிறை தென்பட்டுள்ளது. பிறை கண்டவர்கள் அதனை உறுதிப்பட தெரிவித்துள்ளனர். அல்லாஹ்வின் மீது சத்திய...
  • 10 வருடங்கள் தொடர்ந்தேர்ச்சியாக பாடசாலைக்கு வருகைதந்து சாதனை!
    வெலிகம, அறபா தேசிய பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் எம்.ஆர். ரிம்லா ரியாஸ், கடந்த 10 வருடங்களாக தொடர்ந்தேர்ச்சியாக பாடசாலைக்கு வருக...
  • குப்பை மேட்டைப் பார்க்கச் சென்ற மரிக்காருக்கும் ஸாகலவுக்கும் “ஹு”
    மீத்தொட்டுமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததால் ஏற்பட்டுள்ள விபத்திற்குள்ளானோரிடம் சுகம் விசாரிக்கச் சென்ற, அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்ற...
  • வெலிகமவில் மதுச்சாலைகளுக்கான அனுமதிப்பத்திரத்திற்கெதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்! காணொளி இணைப்பு
    இன்று (23) வெலிகம சுமங்கள வித்தியாலத்திற்கு அருகாமையில், காலை 9 மணிக்கு மதுச்சாலைகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் எதிர்ப்...
  • எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமாவின் 'இரண்டும் ஒன்று' நூல் வெளியீட்டு விழா!
    ஆங்கில ஆசிரியராய் ,  ஆசிரிய ஆலோசகராய் பின்னர் அதிபராய் பணி புரிந்து வரும் பஸ்யால எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமாவின்  ' இரண்டும் ஒன்று ' ...
Flag Counter

Money Converter

Money Converter

සිංහල - தமிழ் Translation Service

සිංහල -  தமிழ் Translation Service
+94 0777 432 987 / 0717 432 987

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

இந்தியச் செய்திகள் இலங்கைச் செய்திகள் கட்டுரை கருத்து கலாநிதி அமீரலி கவிதை குணவங்ச தேரர் சந்திர கிரகணம் செய்திகள் தொடர் கட்டுரை நேர்காணல் மலையகச் செய்திகள் விளையாட்டு ENGLISH NEWS OIC - Red Alert

CEYLON C NEWS FACEBOOK

SINHALA<>TAMIL TRANSLATION

SINHALA<>TAMIL TRANSLATION

CEYLON C NEWS FACEBOOK

மொத்தப் பக்கக்காட்சிகள்

GOVERNMENT GAZETTE

GOVERNMENT GAZETTE

முக்கிய அறிவித்தல்

அன்புள்ள வாசகர்களே!

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.

ceyloncnews@gmail.com
CEYLON C NEWS. Blogger இயக்குவது.